ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் வருகையை அடுத்து ஜனாதிபதி...
ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்குள் முதன் முதலாக பலவந்தமாக பிரவேசித்த நபர் என அடையாளம் காணப்பட்டவரை நேற்று (01) பிற்பகல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மஹரகம பிரதேசத்தை...
பிரபல யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளரும் கோல்பேஸ் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான ரட்டா எனப்படும் ருதிந்து சேனாரத்ன கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (01) காலை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறு...
தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி நிலைமைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (01) முதல் அடுத்த சில நாட்களில் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் தீவின் தென்மேற்குப் பகுதியிலும் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும் என...
எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய அரசாங்கம் நிரந்தரமாக தொடரும் எனவும் அதன் பின்னரே மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உலகம் கோரும் அரசியல் ஸ்திரத்தன்மை இன்று நாட்டின் பாராளுமன்றத்தின்...