SJB கூட்டணி குறித்து சஜித் கருத்து

Date:

ஐக்கிய மக்கள் கூட்டணி என்பது பணம், பதவி, சலுகைகள் அடிப்படையிலானது அல்ல மாறாக கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

“உங்களுக்கு அந்த அமைச்சர் பதவி, அவருக்கு இந்த மந்திரி பதவி, அந்தத் தலைவர் பதவி என்ற அடிப்படையில் எங்கள் கூட்டணி அமைக்கப்படவில்லை. எங்கள் கூட்டணி கொள்கை அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஏழு நட்சத்திர ஹோட்டல்களை மையமாகக் கொண்டு அல்லாமல், பொது சேவைக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...