விசேட டெங்கு ஒழிப்பு வாரம்

Date:

இன்று 07 முதல் 13 வரை விசேட டெங்கு தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில், எண்பத்தெட்டாயிரத்து முந்நூற்று தொண்ணூறு (88, 303) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதில் ஐம்பத்தெட்டு பேர் இறந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் பதினோராயிரத்து தொள்ளாயிரத்து பத்து (11,910) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் டெங்கு நோய் பரவும் சூழ்நிலை உருவாகலாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் குப்பைகளை நீர் தேங்கும் இடங்களில் அப்புறப்படுத்த வேண்டாம் என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...