வடமராட்சி குடாரப்பில் கரையொதுங்கிய புத்தர்

0
125

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமானின் உருவ சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட மிதவை ஒன்று நேற்று திங்கட்கிழமை(08) கரை ஒதுக்கியுள்ளது.

இது போன்று கடந்த சில நாட்களாக வடமராட்சி கிழக்கில் வத்திராயன், உடுத்துறை மற்றும் நாகர்கோவில் ஆகிய கடற்கரைகளில் படகு, மிதவை உள்ளிட்டவை கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here