நேற்றைய தேடுதலில் 950 சந்தேகநபர்கள் கைது

Date:

08.01.2024 அன்று 00.30 மணி தொடக்கம் 09.01.2024 00.30 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 950 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக் காவல் உத்தரவுகளின் அடிப்படையில் 42 சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 04 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருளுக்கு அடிமையான 28 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 68 பேர் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அன்றைய நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் விபரங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

296 கிராம் ஹெராயின்

194 கிராம் ஐஸ்

117 கிலோ 421 கிராம் கஞ்சா

41767 கஞ்சா செடிகள்

48 கிலோ 140 கிராம் அபின்

01 கிலோ 86 கிராம் மாவா

துல் 25 கிராம்

223 போதை மாத்திரைகள்

ஏஸ் 90 கிராம் மதன மோதக வில்லை 77 கிராம்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...