ஹஜ் கோட்டாவை அதிகரிக்க சவுதி அரசிடம் அமைச்சர் விதுர கோரிக்கை

Date:

சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சர் தௌபிக் அல் ரபியாவின் அழைப்பின் பேரில், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சவுதி அரேபியாவிற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது 2024 ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் யாத்திரை மற்றும் ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது

சவூதி அரேபிய அரசாங்கம் இந்த ஆண்டு இலங்கையிலிருந்து 3500 ஹஜ் யாத்திரிகர்களுக்கு ஹஜ் கோட்டாவை வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்குமாறும், ஹஜ் யாத்திரிகர்களுக்கு உதவுவதற்கும் வழிகாட்டுவதற்கும் மேலதிக இலவச கோட்டாக்களை வழங்குமாறும் புத்ததாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...

விளையாட்டு அமைச்சின் பெயரில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெயரில் மோசடி

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பெயரை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு வேலை...

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...