மீண்டும் ரங்கே பண்டாரவிற்கு நியமனம்

Date:

2024ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டார மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற கட்சி முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், அதற்கான நியமனக் கடிதத்தை சிறிகொத்த பிரதம நிறைவேற்று அதிகாரி ஷமல் செனரத் பாலித்த ரங்கே பண்டாரவிடம் கோட்டே கட்சித் தலைமையகத்தில் வைத்து வழங்கினார்.

கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வகித்த ரங்கே பண்டாரவுக்கு பதிலாக ரவி கருணாநாயக்க இந்த ஆண்டு அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் பரவியிருந்த போதிலும் அது நடைபெறவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...