Wednesday, October 23, 2024

Latest Posts

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு மின் துண்டிப்பு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு (SLRC) நவம்பர் மாதத்திற்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியமைக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தி நிலுவைத் தொகை ரூ. 5.5 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.