நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா முகநூலில் தெரிவித்ததாகக் கூறப்படும் அவதூறான அறிக்கைகள் குறித்து 500 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் மார்ச்...
குற்றப் புலனாய்வுத் துறைக்கு இன்று (05) காலை வாக்குமூலம் அளிக்க வந்த பின்னர் கைது செய்யப்பட்ட டெய்சி ஃபாரெஸ்டுக்கு எதிராக, முதியவர் ஒருவர் பெற வேண்டிய எந்த வசதிகளையும் வழங்காததற்காக ராஜபக்சே குடும்ப...
"முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போன்று பொம்மை பட்டதாரி அமைச்சர்கள் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசிலும் உள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 'கோட்டாபய பகுதி - 2'...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (04) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இக்கலந்துரையாடலின் போது, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞருக்கு பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் அண்மையில் கைதுசெய்யப்பட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த...