வடமராட்சியில் மீண்டும் கரையொதுங்கிய மர்ம பொருள்

Date:


யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் மீண்டும் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் கரை ஒதுங்கி வருகின்றமை தொடர் நிகழ்வாக இடம்பெற்று வருகின்றனது.

இதேவேளை அண்மையில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் புத்தபெருமான் மற்றும் பௌத்த கொடிகளுடன் கூடிய இரு தெப்பங்கள் , Asia 2 என பெயரிடப்பட்டுள்ள மர்மபொருள் என்பன கரையொதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இந்த மர்ம பொருட்கள் குறித்து மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...