Saturday, May 18, 2024

Latest Posts

வடமராட்சியில் மீண்டும் கரையொதுங்கிய மர்ம பொருள்


யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் மீண்டும் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் கரை ஒதுங்கி வருகின்றமை தொடர் நிகழ்வாக இடம்பெற்று வருகின்றனது.

இதேவேளை அண்மையில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் புத்தபெருமான் மற்றும் பௌத்த கொடிகளுடன் கூடிய இரு தெப்பங்கள் , Asia 2 என பெயரிடப்பட்டுள்ள மர்மபொருள் என்பன கரையொதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இந்த மர்ம பொருட்கள் குறித்து மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.