ஹரக்கட்டாவுடன் தொடர்புடையவர் வெல்லம்பிட்டியில் கைது!

Date:

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனான ஹரக்கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தில், வெல்லம்பிட்டிய ஹல்முல்லை பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டிய ஹல்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தற்போது சிறையில் உள்ள தனது உறவினருக்கு தனது பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டையை வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...