பெலியத்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் மீட்பு

Date:

பெலியத்த அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கஹவத்த பிரதேசத்தில் ஐந்து பேரைக் கொல்ல வந்ததாகக் கூறப்படும் கொலையாளிகள் பயணித்த ஜீப் காலி ஹெவ்லொக் பிளேஸ் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தன.

மாத்தறையில் இருந்து விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று இந்த பஜிரோவை கைப்பற்றியுஎள்ளது.

இந்த வாகனத்தில் வந்த சிலர் அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

தங்காலை நீதிமன்றில் வழக்கு ஒன்றுக்கு ஆஜராக வந்து கொண்டிருந்த போதே இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...