பெலியத்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் மீட்பு

Date:

பெலியத்த அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கஹவத்த பிரதேசத்தில் ஐந்து பேரைக் கொல்ல வந்ததாகக் கூறப்படும் கொலையாளிகள் பயணித்த ஜீப் காலி ஹெவ்லொக் பிளேஸ் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தன.

மாத்தறையில் இருந்து விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று இந்த பஜிரோவை கைப்பற்றியுஎள்ளது.

இந்த வாகனத்தில் வந்த சிலர் அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

தங்காலை நீதிமன்றில் வழக்கு ஒன்றுக்கு ஆஜராக வந்து கொண்டிருந்த போதே இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

போர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி...

லஞ்சம் பெற்ற பொலிசார் கைது

அம்பாறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள்...

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...