பௌசியின் பெயர் வர்த்தமானியில் வெளியீடு

Date:

SJB பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப ஏ.எச்.எம்.பௌசியின் பெயர் இன்று (ஜனவரி 25) வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ரஹ்மான் தனது பாராளுமன்ற பதவியை ஜனவரி 21 ஆம் திகதி இராஜினாமா செய்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு...