SJB பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப ஏ.எச்.எம்.பௌசியின் பெயர் இன்று (ஜனவரி 25) வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ரஹ்மான் தனது பாராளுமன்ற பதவியை ஜனவரி 21 ஆம் திகதி இராஜினாமா செய்தார்.