யோஷித ராஜபக்ஷ கைது செயப்பட்டது ஏன்?

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு இன்று (ஜனவரி 25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலில் கைது செய்ததாக LNW, முன்னர் செய்தியில் தெரிவித்திருந்தது.

அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் நிலம் வாங்கியது தொடர்பான சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

சம்பந்தப்பட்ட நிலம் ரத்மலானை, கெகட்டிய மாவத்தையில் உள்ள 4 ஆம் இலக்க காணி என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்திற்கு உதவியதற்காக சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

மூத்த அரசியல்வாதி காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.  சிறிது...

கைதாகி விடுதலையான முக்கிய அதிகாரி

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர்...

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...