சட்ட விரோதமாக சொத்துக்களை சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலியத்தையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.