ரோஹன் ஓலுகலவுக்கு இடமாற்றம்

Date:

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பல பாதாள உலக தலைவர்களை இந்தோனேசியாவில் கைது செய்யும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய விசேட நடவடிக்கைகளில் பங்களித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல, வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அவர், பேலியகொட குற்றப் பிரிவின் இயக்குநராக கடமையாற்றி வந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...