“அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை” என்ற உலக சாதனைக்காக சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்ட 2 வருடமும் 10 மாதமும் நிரம்பிய சிறுமி தாரா பிரேம்ராஜிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் வைத்து பாராட்டுக்களை தெரிவித்தார்.
மேலும் இந்த சாதனைக்காக சிறுமியுடன் கடுமையாக உழைத்த அவர்களது பெற்றோரையும் ஆளுநர் பாராட்டினார்.
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2024/02/FB_IMG_1706772852782-1024x682.jpg)
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2024/02/FB_IMG_1706772854930-1024x682.jpg)