Wednesday, May 1, 2024

Latest Posts

உலக சாதனை படைத்த சிறுமிக்கு ஊக்கமளித்த ஆளுநர்

“அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை” என்ற உலக சாதனைக்காக சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்ட 2 வருடமும் 10 மாதமும் நிரம்பிய சிறுமி தாரா பிரேம்ராஜிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் வைத்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

மேலும் இந்த சாதனைக்காக சிறுமியுடன் கடுமையாக உழைத்த அவர்களது பெற்றோரையும் ஆளுநர் பாராட்டினார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.