இங்கிலாந்து யுவதி இலங்கையில் மர்ம மரணம்

0
213

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் தம்பதியினரும் நேற்று (1) திடீர் வாந்தி காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பிரிட்டிஷ் பெண் உயிரிழந்ததாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இறந்தவர் 24 வயதுடைய இங்கிலாந்து பெண் என்று காவல்துறை கூறுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை, பொது சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அமைச்சக அதிகாரிகள் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here