23, 24ஆம் திகதிகளில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் 9ஆம் தினத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெற உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
N.S
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
