Sunday, September 8, 2024

Latest Posts

கிழக்கு, மலையக அபிவிருத்தி குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் செந்தில் தொண்டமான் சாதகமான கலந்துரையாடல்!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இந்திய தூதரகத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தின் அபிவிருத்திக்கு தேவையான இந்திய உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கையின் அபிவிருத்திக்கு தனது முழுமையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்ததாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.