கோட்டாவிடம் சிஐடி 3 மணி நேரம் விசாரணை!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்குச் சென்று பின்வரும் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை போராளிகள் கைப்பற்றிய போது அங்கு கிடைத்த ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபா பணம் தொடர்பானது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறையில் கண்டெடுக்கப்பட்ட இந்த பெரும் தொகை செயற்பாட்டாளர்களினால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விசாரணைகளை மேற்கொள்ளவே அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....