கோட்டாவிடம் சிஐடி 3 மணி நேரம் விசாரணை!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்குச் சென்று பின்வரும் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை போராளிகள் கைப்பற்றிய போது அங்கு கிடைத்த ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபா பணம் தொடர்பானது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறையில் கண்டெடுக்கப்பட்ட இந்த பெரும் தொகை செயற்பாட்டாளர்களினால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விசாரணைகளை மேற்கொள்ளவே அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையின் டொலர் இருப்பு வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார குறிகாட்டிகள் அறிக்கையின்படி, இலங்கையின் அதிகாரப்பூர்வ...

தேசிய பட்டியல் வெற்றிடம் பூர்த்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவின் ராஜினாமாவைத்...

லஞ்சம் பெற முயற்சித்த முக்கிய புள்ளி கைது

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர்...

துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை இல்லை!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 15 ஆம்...