அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது!

Date:

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தம் இன்று (பிப்ரவரி 09) காலை 8.00 மணியுடன் முடிவுக்கு வந்தது.

அரசாங்கத்தின் புதிய வருமான வரி அதிகரிப்பு, நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யத் தவறியமை மற்றும் அதிகரித்து வரும் ஊழல் மற்றும் முறைகேடு சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (பிப்ரவரி 08) காலை ஆரம்பிக்கப்பட்டது. .

இன்றுடன் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும், தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின், எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகளை கடுமையாக்க எதிர்பார்த்துள்ளதாக, GMOAவின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...