ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளிலிருந்து விலகினார் வடிவேல் சுரேஷ்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் விலகியுள்ளார்.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மீதான அதிருப்தியின் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

மடுல்சீமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்துக்கு வருவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்திருந்தும் பின்னர் சுகயீனம் காரணமாக வரமுடியாதென வடிவேல் சுரேஷிடம் கூறியுள்ளார்.

என்றாலும் வெலிமடையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் கலந்துகொண்டுள்ளனர். இதனால அதிருப்தியுற்ற வடிவேல் சுரேஷ் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...