ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளிலிருந்து விலகினார் வடிவேல் சுரேஷ்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் விலகியுள்ளார்.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மீதான அதிருப்தியின் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

மடுல்சீமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்துக்கு வருவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்திருந்தும் பின்னர் சுகயீனம் காரணமாக வரமுடியாதென வடிவேல் சுரேஷிடம் கூறியுள்ளார்.

என்றாலும் வெலிமடையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் கலந்துகொண்டுள்ளனர். இதனால அதிருப்தியுற்ற வடிவேல் சுரேஷ் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹேலிஸ் தொடங்கும் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஹேலிஸ் பிஎல்சி,...

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா...

இறக்குமதி அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச...

காலநிலை மாற்றம் குறித்த அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு, சில...