மின்கட்டண திருத்தம் – 15ஆம் திகதி வெளியாகிறது அறிவிப்பு

Date:

மின் கட்டண திருத்தத்திற்கான அறிவிப்பு எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், மின் கட்டண திருத்தம் குறித்து அமைச்சர் என்ற வகையில் தன்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்மொழிவுகளை மட்டுமே அனுப்ப முடியும்.

ஏப்ரலில் மற்றுமொரு கட்டணத் திருத்தம் இருக்கும். அதற்கு மார்ச் மாதத்தில் நாங்கள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்மொழிவை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...