ஜனாதிபதி நாடு திரும்பினார்

Date:

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 07ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

அதன்படி நேற்று (10) இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை UL-309 விமானம் மூலம் ஜனாதிபதி வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

07ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பெப்ரவரி 9-10 ஆம் திகதிகளில் இடம்பெற்றதுடன், பிரதான உரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...