இந்திய உயர்ஸ்தானிகருடன் காங்கிரஸ் உயர்மட்டம் சந்திப்பு

Date:

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது மலையக மக்களின் வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் சுயதொழில் தொடர்பான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் ஆரம்பிக்கப்பட்ட சமீபத்திய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சாதகமாக பதிலளித்ததுடன், மேலும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா முழுமையாக ஆதரவு வழங்கும் என்றும் உறுதியளித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுடன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் எம்.ரமேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...