பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்க தீர்மானம்!

Date:

ஹோமாகமவில் உள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக பெப்ரவரி 27 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

பகிடிவதை சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 19, 2022 அன்று பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...