5 மணிநேர வாக்குமூலம் அளித்த சஹ்ரான் மனைவி

0
100

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை வழிநடத்திய சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவிடம் நேற்று 05 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான மெரில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்ட விசாரணைக் குழுவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here