கொள்கை இல்லாத அரசாங்கம் – அமைச்சர் வாசு விலாசல்

Date:

பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு விலைகளை அமுல்படுத்துவது தீர்வாகாது எனவும் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லாததே பிரச்சினை எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

“பொருட்களின் விலை இன்று வாங்கும் விலை அல்ல, நாளை. இந்தக் கடையில் உள்ள விலை அல்ல, மற்ற கடையில். இதன் பொருள் என்ன? எனவே விலையை கட்டுப்படுத்த முடியாது என்பதே பதில். கட்டுப்பாட்டு விலைகள் விலைகளை கட்டுப்படுத்தாது. இந்த அத்தியாவசியப் பொருட்களை, நியாயமான விலையில், அரசுக்கு நஷ்டத்தில் விநியோகிக்க, அரசு தனக்கான சந்தைகளை உருவாக்க வேண்டும். முன்னாள் கூட்டுறவு வலையமைப்பை ஏன் அரசாங்கத்தால் புதுப்பிக்க முடியாது? அரசுக்கு கொள்கை இல்லை! கூட்டுறவு வலையமைப்பை மீண்டும் செயல்படுத்துவதே சௌபாக்கிய நோக்கம். ஆனால் அரசாங்கம் வியாபாரிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளது” என்றார்.

கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...