பெற்றோலிய கூட்டுத்தாபனமும் விலையை அதிகரிக்குமா

Date:

இந்தியன் ஒயில் நிறுவனம் டீசல் விலையை அதிகரித்த போதிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் மற்றும் பெற்றோலின் விலையை அதிகரிக்காது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று இரவு இந்தியன் ஒயில் நிறுவனம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை ரூ. 20 மற்றும் அனைத்து வகை டீசல் விலை ரூ. 15 ஆக உயர்த்தியுள்ளது.

இதன்படி, இந்தியன் ஒயிலின் 92 ஒக்டேன் பெற்றோலின் லீற்றர் ஒன்றின் விலை 204 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 139 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஒயில் நிறுவனம் கடந்த 6ம் திகதி எரிபொருள் விலையை உயர்த்தியது.

எரிபொருட்களின் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அமைச்சிடம் கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...