பௌத்த & பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

Date:

ஹோமாகமவில் உள்ள பௌத்த & பாலி பல்கலைக்கழகம் இன்று (பிப்ரவரி 27) கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.

அதன்படி, முதலாம் வருட மாணவர்களுக்காக மாத்திரம் இன்று பல்கலைக்கழகம் திறக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி வண.நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

பகிடிவதை சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 19, 2022 அன்று பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...