பௌத்த & பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

Date:

ஹோமாகமவில் உள்ள பௌத்த & பாலி பல்கலைக்கழகம் இன்று (பிப்ரவரி 27) கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.

அதன்படி, முதலாம் வருட மாணவர்களுக்காக மாத்திரம் இன்று பல்கலைக்கழகம் திறக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி வண.நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

பகிடிவதை சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 19, 2022 அன்று பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...