விசேட வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்ட ஜனாதிபதி

0
59

துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் தொடர்பான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here