மார்ச் நடுப்பகுதியில் கனடா செல்கிறார் அநுரகுமார

0
79

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அடுத்த மாதம் கனடாவுக்குச் சென்று அங்கு வாழும் இலங்கையர்களிடம் உரையாடவும், சில கனேடிய அரசியல்வாதிகளைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.அவர் மார்ச் 23 அன்று டொராண்டோவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றுவார்.முன்னதாக, அவர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்குச் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here