கிழக்கு ஆளுநர் மாளிகைக்கு ஜனாதிபதி சிறப்பு விஜயம்

Date:

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கிழக்கு மாளிகைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினரும் விஜயத்தில் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண ஆளுநரின் பாரியார் பூச்செண்டு வழங்கி ஜனாதிபதியை வரவேற்றதுடன் ஆளுநர் இல்ல நினைவு புத்தகத்தில் ஜனாதிபதி குறிப்பு எழுதினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...