DP திட்டத்தின் 2900 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு

Date:

மொனராகலை – புத்தல DP கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகக் கிளையில் கல்வி கற்கும் 2900 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மார்ச் 03, 2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 08.30 மணி முதல் புத்தல யுத்கனாவ ரஜமஹா விகாரையில் DP கல்வி நிறுவனரும் தலைவருமான தம்மிக்க பெரேரா தலைமையில் நடைபெறவுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பத்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இலக்குடன் தொடங்கப்பட்டுள்ள டிபி எஜுகேஷன் ஐரி கேம்பஸ் திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் கணினி மொழிப் பாடத்தின் மதிப்பு 25 லட்சம் ரூபாய்.

அதன்படி, புத்தல டிபி கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகத்தில் இருந்து சான்றிதழ்களை பெறும் மாணவர்கள் நிறைவு செய்யும் கல்வியின் மதிப்பு 200 கோடி ரூபாய்.

இந்த விழாவில் தேரர்கள் உட்பட 6000 பேர் பங்கேற்க உள்ளனர்.

லங்கா நியூஸ் வெப் முகநூல் பக்கத்திலும் யூடியூப் சேனலிலும் இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...