Tuesday, May 13, 2025

Latest Posts

நாளை முதல் கட்டுப்பணம்.. 17 முதல் வேட்பு மனு..

நாட்டில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள்  எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இறுதி நாளான 20ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும்  எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.