பல்கலை மாணவர்களின் போராட்டத்தின் மீது கண்ணீர் புகை பிரயோகம்!

Date:

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்பில் முன்னெடுத்த போராட்டத்தை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

தேர்தல்களை நடத்துதல் மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தை (பி.டி.ஏ) ரத்து செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த எதிர்ப்பு பேரணி பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதே இவ்வாறு பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை...

ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை...

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...