முன்வரிசையில் இருக்கைகள் வேண்டும் என உதயவும் , விமலும் அடம் !

Date:

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இன்று (08) பாராளுமன்றத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது வரிசையில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும் அவர்கள் அதனை ஏற்க மறுத்துள்ளதாக தெரியவருகின்றது .

இவர்கள் இருவரும் கட்சித் தலைவர்கள் என்பதால், தங்களுக்கு தகுந்த முன்வரிசை இருக்கைகள் வேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது 73ஆவது ஆசனமாக விமல் வீரவன்சவுக்கும் 78ஆவது ஆசனமாக உதய கம்மன்பில கம்மன்பிலவுக்கும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பனவும் குறிப்பிடத்தக்கது .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...