மரக்கறிகளின் விலைகள் குறைந்தன

Date:

பேலியகொட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் இன்று (9) குறைவடைந்துள்ளன.

அதன்படி , ஒரு கிலோ முள்ளங்கி 50 ரூபாவாகவும் , வெங்காயம் 100 ரூபாவாகவும் ஒரு கிலோ கரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 250 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

மேலும் , ஒரு கிலோ கத்தரிக்காய் 120 ரூபாவாகவும் , ஒரு கிலோ முட்டைக்கோஸ் 150 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீட்ரூட் 220 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீன்ஸ் 280 ரூபாவாகவும் , ஒரு கிலோ தக்காளி 250 ரூபாவாகவும் , குறைவடைந்துள்ளது.

ஒரு கிலோ பச்சை மிளகாய் 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ கறி மிளகாய் 400 ரூபாவாகவும் , ஒரு கிலோ தேசிக்காய் 150 ரூபாவாகவும் , ஒரு கிலோ இஞ்சி 1,800 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...