பதுளையிலும் மகளிர் தின நிகழ்வு நடத்திய இதொகா

Date:

பதுளை மாவட்டத்தின் மகளிர் தின நிகழ்வுகள் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் அசோக்குமாரின் ஏற்பாட்டில் ஊவா மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், சிரேஷ்ட ஆலோசகர் T.V சென்னன், பிரதி தவிசாளர் இராஜதுரை, தேசிய அமைப்பாளர் சக்திவேல், உப தலைவர் சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாவட்ட மகளிரணித் தலைவிகள் மற்றும் பிராந்திய அலுவலகங்களின் பெண் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாவட்ட மகளிரணித் தலைவிகள், தோட்ட தலைவிகள் பெண் பிரதிகள் உட்பட 500ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து சிறப்பித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

மீண்டும் காலநிலை மாற்றம்

அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவில் நிலைபெறும் என்று...

சி.பி. ரத்நாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் 16 ஆம்...

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...