பதுளையிலும் மகளிர் தின நிகழ்வு நடத்திய இதொகா

Date:

பதுளை மாவட்டத்தின் மகளிர் தின நிகழ்வுகள் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் அசோக்குமாரின் ஏற்பாட்டில் ஊவா மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், சிரேஷ்ட ஆலோசகர் T.V சென்னன், பிரதி தவிசாளர் இராஜதுரை, தேசிய அமைப்பாளர் சக்திவேல், உப தலைவர் சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாவட்ட மகளிரணித் தலைவிகள் மற்றும் பிராந்திய அலுவலகங்களின் பெண் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாவட்ட மகளிரணித் தலைவிகள், தோட்ட தலைவிகள் பெண் பிரதிகள் உட்பட 500ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து சிறப்பித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...