தேர்தல் முறை குறித்த மஹிந்தவின் நிலைப்பாடு வெளியானது

Date:

நாட்டில் நியாயமான நடைமுறையை பேணுவதற்கு முதலில் பொதுத் தேர்தலை நடத்தி பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் பசில் ஜனாதிபதியை சந்தித்த போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த யோசனையை பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ராஜபக்ச தெரிவித்தார்.

இந்த பிரேரணையை பின்பற்றாவிடின், ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும், அது நாட்டுக்கு நல்லதல்ல என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு நாட்டில் நியாயமான சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது என்றும், அவை அப்படியே தொடரும்...

5 கோடி பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை...

24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24...

செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்!

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி...