மைத்திரியின் வாக்குமூலம் நிறைவு

0
148

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சில நிமிடங்களுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறினார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட நோட்டீஸை அடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) வாக்குமூலம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here