11 மீனவர்கள் கைது

0
222

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் .

அதோடு ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here