வடக்கு சுகாதாரப் பணிப்பாளராக சிங்களவர் ஒருவர் நியமனம்!

Date:

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வைத்திய கலாநிதி  பத்திரன சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம் வைத்திய கலாநிதிகளான சுகாஸ்கரன் வவுனியா மாவட்டத்துக்கான பிராந்தி சுகாதாரப் பணிப்பாளராகவும், உமாசங்கர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பிராந்தி சுகாதாரப் பணிப்பாளராகவும், விக்கிரமசிங்க மன்னார் மாவட்டத்துக்கான பிராந்தி சுகாதாரப் பணிப்பாளராகவும், வினோதன் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பிராந்தி சுகாதாரப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம்  வவுனியா மாவட்ட  வைத்தியசாலைப் பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை...

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...