வடக்கு சுகாதாரப் பணிப்பாளராக சிங்களவர் ஒருவர் நியமனம்!

Date:

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வைத்திய கலாநிதி  பத்திரன சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம் வைத்திய கலாநிதிகளான சுகாஸ்கரன் வவுனியா மாவட்டத்துக்கான பிராந்தி சுகாதாரப் பணிப்பாளராகவும், உமாசங்கர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பிராந்தி சுகாதாரப் பணிப்பாளராகவும், விக்கிரமசிங்க மன்னார் மாவட்டத்துக்கான பிராந்தி சுகாதாரப் பணிப்பாளராகவும், வினோதன் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பிராந்தி சுகாதாரப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம்  வவுனியா மாவட்ட  வைத்தியசாலைப் பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...