Saturday, July 27, 2024

Latest Posts

மொட்டு – கை உறவில் பிளவு! இனி கை தனித்து செயற்படும்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ளது.

அதன்படி 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளை பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கவுள்ளனர்.

அத்துடன் அந்த கட்சியின் மூன்று இராஜாங்க அமைச்சர்கள் இதுவரை பதவி இராஜினாமா செய்துள்ளனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.