ஆண்டு இறுதியில் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடையும்!

Date:

2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் குறைவாக மாறும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளதாக ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் குறைவாக இருக்கும் என நம்புவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.

இலங்கையின் இருதரப்பு மற்றும் வர்த்தக கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஒரே நேரத்தில் நடத்தப்படும். அதுவே இலங்கையின் உத்தி. ரூபாயின் பெறுமதியை சந்தையே தீர்மானிக்கிறது. மத்திய வங்கி அதில் தலையிடாது. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...