ஆண்டு இறுதியில் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடையும்!

Date:

2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் குறைவாக மாறும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளதாக ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் குறைவாக இருக்கும் என நம்புவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.

இலங்கையின் இருதரப்பு மற்றும் வர்த்தக கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஒரே நேரத்தில் நடத்தப்படும். அதுவே இலங்கையின் உத்தி. ரூபாயின் பெறுமதியை சந்தையே தீர்மானிக்கிறது. மத்திய வங்கி அதில் தலையிடாது. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...

ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகல் செய்தி உண்மையா?

டொலர் 2.5 மில்லியன் மதிப்பிலான பொருளாதார மோசடி குறித்த விசாரணை நடைபெற்று...

விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது

இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக...

எரிபொருள் விலை மீண்டும் உயர்வு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...